இந்திய தலைமை நீதிபதி: செய்தி
நிலுவை வழக்குகளைக் குறைக்க முன்னுரிமை; புதிதாக பொறுப்பேற்கும் தலைமை நீதிபதி சூர்ய காந்த் வலியுறுத்தல்
இந்தியத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்க உள்ள நீதிபதி சூர்ய காந்த், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளைச் சமாளிக்கவும், நாடு முழுவதும் வழக்குகளைத் தீர்க்க மத்தியஸ்த முறையை ஊக்குவிக்கவும் ஒரு தெளிவான செயல்திட்டத்தை வெளியிட்டுள்ளார்.
ஓபிசியைப் போல் தாழ்த்தப்போட்டோர் இட ஒதுக்கீட்டிலும் கிரீமி லேயர் அவசியம்; தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வலியுறுத்தல்
இந்திய தலைமை நீதிபதி (CJI) பி.ஆர்.கவாய், தாழ்த்தப்பட்டோருக்கான (SC) இடஒதுக்கீட்டிலும் கிரீமி லேயர் முறையைக் கொண்டு வருவதை இப்போதும் ஆதரிப்பதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யா காந்தை நியமனம் செய்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
இந்திய உச்ச நீதிமன்றத்தின் அடுத்தத் தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யா காந்த் அவர்களைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்துள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் வியாழக்கிழமை (அக்டோபர் 30) அன்று அறிவித்தார்.
அடுத்த இந்திய தலைமை நீதிபதியாக (CJI) சூர்யா காந்த் பெயரை பரிந்துரைத்தார் தலைமை நீதிபதி கவாய்
இந்திய தலைமை நீதிபதி(CJI) பூஷண் ஆர். கவாய், தனக்கு பிறகு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க, மூத்த நீதிபதியான நீதிபதி சூர்யா காந்தை மத்திய அரசுக்கு பரிந்துரைத்து, வாரிசு நியமன செயல்முறையைத் தொடங்கி வைத்துள்ளார்.